செய்திக்குரல்செய்திகள் புதிய அரசியலமைப்பு தயாரிக்கப்படும் வரை மாகாணசபை தேர்தல்கள் நடத்தப்படக்கூடாது-சரத் வீரசேகர December 27, 2020 Facebook Twitter Pinterest WhatsApp புதிய அரசியலமைப்பு தயாரிக்கப்படும் வரையில் மாகாணசபை தேர்தல்கள் நடத்தப்படக்கூடாது என அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். நேற்று காலி பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். ShareTweetSharePin0 Shares