சோளத்தை பயன்படுத்தி மதுபானம், எதனோல் தயாரிக்கத் தடை!

godappaya 11
godappaya 11

சோளத்தை பயன்படுத்தி மதுபானம், எதனோல் தயாரிப்பதை தடைசெய்து வர்த்தமானி அறிவிப்பு வெளியிட, கலால் திணைக்கள ஆணையாளருக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் மதுபானம், எதனோல் தயாரிக்க சோளத்தை பயன்படுத்துவதற்கு தடை விதிப்பது குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியாகவுள்ளது.