கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் மூவர் உயிரிழப்பு!

download 38 696x521 1
download 38 696x521 1

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் மூவர் உயிரிழந்துள்ளமை இன்று இரவு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 194 ஆக உயர்வடைந்துள்ளது.