நாட்டின் பாதுகாப்பிற்கும் இறைமைக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் ஆட்சி நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்லுமாறு எல்லே குணவன்ச தேரர் தெரிவித்துள்ளார்.
வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொள்ளும் நிகழ்வில் கலந்து கொண்டு இதனை தெரிவித்துள்ளார்.
அமைச்சின் நிதி மற்றும் அரசாங்க சொத்துக்களை முறைகேடின்றி கவனமாக பயன்படுத்துமாறும், நாட்டின் இறைமையில் தலையிடாத நாடுகளுடன் நட்புறவு கொண்டு, நாட்டை அபிவிருத்திப் பாதையில் முன்னெடுத்துச் செல்லுமாறு எதெரிவித்துள்ளார்.