புதிய திட்டங்களை நடைமுறைக்கு கொண்டு வரும் பொழுது இடம்பெயர்ந்த மக்களுக்கு உடனடியாக தீர்வு கிடைக்க வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கிராமபுற வாழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் வகையில் ஜனாதிபதியினால் புதிய திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.