விற்பனை செய்யப்படும் முகக்கவசங்களினால் கிடைக்கும் பணத்தொலையை புலமைபரிசீல் நிதிக்காக வழங்க திட்டம்!

202003270351476480 Distribution of 1 lakh lakhs from Tirupur across Tamil Nadu SECVPF
202003270351476480 Distribution of 1 lakh lakhs from Tirupur across Tamil Nadu SECVPF

சதோச நிறுவனங்களின் மூலம் விற்பனை செய்யப்படும் முகக்கவசங்களினால் கிடைக்கப்பெறும் பணத்தொகையில் சிறிய பங்கு புலமைப்பரிசில் நிதிக்காக ஒதுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன இதனை தெரிவித்துள்ளார்.

சதோச நிறுவனங்களின் புதிய பணிப்பாளராக அத்மிரல் ஆனந்த பீரிஸ் பதவியேற்றுக்கொண்ட நிகழ்வில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.