கடந்த 10 தினங்களில் காத்தான்குடி சுகாதார பிரிவில் மட்டும் 76 பேர் அடையாளம்!

image 3
image 3

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று காத்தான்குடியில் மேற்கொண்ட 315 அன்டிஜன் பரிசோதனையில் 8 நபர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 10 தினங்களில் காத்தான்குடி சுகாதார பிரிவில் மட்டும் 76 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், காத்தான்குடி பிரதேச செயலகப்பிரிவின் 18 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.