சூரியவெவ-அந்தரவெவ பகுதி வாழ் மக்கள் நீண்ட காலமாக காட்டு யானைகளின் அச்சுறுத்தலுக்கு முகங்கொடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் நிலைமை தொடர்பில் முறையாக ஆய்வு செய்யாமல் அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பதே காட்டு யானைகளின் தாக்கம் அதிகமாவதற்கு காரணம் என பிரதேசவாசிகள் குறிப்பிடுகின்றனர்.