சுகாதார ஆலோசனைகளை பின்பற்றத் தவறிய 2,075 பேர் கைது!

Tamil News large 2515160
Tamil News large 2515160

முகக் கவசம் அணியத் தவறிய மற்றும் சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள கொவிட்-19 ஆலோசனைகளை பின்பற்றத் தவறியமைக்காக கடந்த 24 மணி நேரத்தில் 31 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த குற்றச்சாட்டுக்காக கடந்த ஒக்டோபர் 30 ஆம் திகதி முதல் இதுவரை மொத்தம் 2,075 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.