வாள் வெட்டுக்கு இலக்கான நிலையில் ஒருவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதி!

vaal 1
vaal 1

மட்டக்களப்பு – செங்கலடி ,ஐயங்கேணி பிரதேச இளைஞர்களுக்கும், ஏறாவூர் 5 ம் குறிச்சி அம்மன்புரம் பகுதியை சேர்ந்த இளைஞர்களுக்கும் இடையில் இன்று மாலை கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இச் சம்பவத்தில் வாள் வெட்டுக்கு இலக்கான நிலையில் ஒருவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.