கொழும்பில் அதிரடியாக முடக்கப்பட்ட பகுதிகள்!

உடன் அமுலுக்கு வரும் வகையில் கொழும்பில் மேலும் ஒரு பகுதி இன்று அதிகாலை 5.00 மணிக்கு தனிமைப்படுத்தப்பட்டது.

அதன்படி முகத்துவாரம் காவற்துறை பிரிவுக்கு உட்பட்ட புனித – அன்றூஸ் வீதி, புனித – அன்றூஸ் மேல் மற்றும் கீழ் வீதிகள் ஆகியவை தனிமைப்படுத்தப்பட்டதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.