கிழக்கு பல்கலையில் உணர்வுபூர்வமாக மாவீரர் தின நிகழ்வு அனுட்டிப்பு

eusl
eusl

கார்த்திகை 27 மாவீரர் தினம் கிழக்குப் பல்கலைக் கழகத்தின் கலைப்பீடத்தின் முன்பாக சகல மாணவர்களின் ஒத்துழைப்புடனும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

மண்டியிடாத குருதிக்கு எம் குருதிக் கொடை காணிக்கை எனும் தொனிப்பொருளில் இரத்ததான நிகழ்வும்