பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு தற்காலிகமாக மூடப்பட்டது!

கொரோனா தொற்றாளராக ஒருவர் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு தற்காலிகமாக மூடப்பட்டது.

கொரோனா தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டதை அடுத்து பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவை தற்காலிகமாக மூட தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எஸ்.பீரிஸ் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.