பதவியாக் குளத்தின் 2 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதன் காரணத்தால் மகா ஓயாவில் நீர் மட்டம் அதிகாிக்கக்கூடிய வாய்ப்பிருப்பதாக தொிவிக்கப்படுகின்றது.
இதனால் மகா ஓயாவை அண்மித்து வசிக்கும் மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டுமென நீர் வடிகாலமைப்புத் திணைக்களம் தொிவித்துள்ளது