மேலும் 300 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

pcr exame 2
pcr exame 2

நாட்டில் மேலும் 300 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதோடு தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 48,000ஐக் கடந்தது.