150 சட்டத்தரணிகளை காவல்துறை அதிகாரிகளாக இணைத்துக்கொள்ள தீர்மானம்!

ali 1
ali 1

150 சட்டத்தரணிகளை காவல்துறை அதிகாரிகளாக காவல்துறை சேவைக்கு இணைத்துக்கொள்ள தீர்மானித்துள்ளதாக நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்துள்ளார்.