பொழுதுபோக்குக்காக உந்துருளியில் முறையற்ற விதத்தில் சவாரி செய்த 13 இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
குறித்த நபர்கள் பிலியந்தலை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் பாணந்துறை,மொறட்டுவை,கொவ்வலை ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.