மேலும் 425 பேர் கொ​ரோனா தொற்றில் இருந்து குணமடைவு!

istockphoto 1208953647 612x612 2
istockphoto 1208953647 612x612 2

நாட்டில் மேலும் 425 பேர் கொ​ரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி, நாட்டில் கொ​ரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 45 ஆயிரத்து 171 ஆக அதிகரித்துள்ளது.