மக்களின் ஆணையை ஏற்று ஆட்சி பீடம் ஏறிய அரசாங்கம் மக்களிடம் முன்வைத்த தனது வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
புத்தலை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.