சாரதிகள் இருவருக்கு கொரோனா

sltb buses
sltb buses

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான அங்கொட டிப்போவில் பணிபுரியும் இரண்டு சாரதிகளுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதையடுத்து , 19 ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளாதாக சபையின் பிரதி பொது முகாமையாளர் ஏ.எச்.பண்டுக தெரிவித்துள்ளார்.