மேல் மாகாண பாடசாலைகளில் அனைத்து தரங்களையும் ஆரம்பிப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல் நாளை மறுதினம்!

marketing meeting 1024x768 1
marketing meeting 1024x768 1

மேல் மாகாண பாடசாலைகளில் அனைத்து தரங்களையும் 2 வாரத்திற்குள் ஆரம்பிப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல் நாளை மறுதினம் நடத்தபட இருப்பதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

சுகாதார பிரிவு கொரோனா தொற்று பரவலை தடுக்கும் ஜனாதிபதி செயலணி உள்ளிட்ட பல பிரிவின் பங்களிப்புடன் இந்த பேச்சுவார்த்தை நடைபெற இருப்பதாக கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் கூறியுள்ளார்.