சமூக இடைவெளியை பேணாமை தொடர்பில் 18 பேர் கைது!

ARREST sattamani
ARREST sattamani

முகக்கவசம் அணியாத மற்றும் சமூக இடைவெளியை பேணாமை தொடர்பில் மேல் மாகாணத்திற்கு வெளியே 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக இதுவரையிலும் நாடு பூராகவும் 26,000 ற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.