கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 644 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுள்ளனர்.
இதனடிப்படையில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 49,261 ஆக உயர்வடைந்துள்ளது.
தற்போது நாட்டில் 56,863 கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளதோடு அதில் 7,324 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா மரணங்களில் மொத்த எண்ணிக்கை 278 ஆகும்.