தானம் வழங்கும் நிகழ்வில் பங்கேற்றிருந்த தேரர்கள் தனிமைப்படுத்தலில்!

vairash1 1 1
vairash1 1 1

கொரோனா வைரஸ் தொற்றுறுதியான ஹபராதுவ பகுதியிலுள்ள ஆடைத் தொழிற்சாலை பணியாளர் ஒருவரின் வீட்டில் இடம்பெற்ற தானம் வழங்கும் நிகழ்வில் பங்கேற்றிருந்த தேரர்கள் உள்ளிட்ட பலர் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

தேரர்கள் 8 பேர் உட்பட, குறித்த நபரின் முதலாவது தொடர்பாளர்கள் 20 இவ்வாறு தனிமைப்படுத்தக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களுக்கான பி.சீ.ஆர் பரிசோதனை வரும் நாட்களில் மேற்கொள்ளப்பட உள்ளதாக பிரதேச பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார்.