வவுனியா ஒருங்கிணைப்பு குழு தலைவரின் அலுவலகத்தில் இன்று இருவருக்கிடையில் கைகலப்பு ஏற்பட்டுள்ளது.
இன்று (25) காலை ஒருங்கிணைப்பு குழு தலைவரும் வன்னி நாடளுமன்ற உறுப்பினருமான கு. திலீபனின் அலுவலகத்தில் மக்கள் அதிகமாக இருந்த போதே இருவருக்கிடையில் கைகலப்பு ஏற்பட்டுள்ளது.
கைகலப்பில் ஈடுபட்ட இருவரும் ஈழமக்கள் ஜனநாயக கட்சியை சேர்ந்தவர்கள் என தெரிய வருகின்றது.