கம்பஹா மாவட்ட காணி பதிவாளர் அலுவலகத்தில் 15 பேருக்கு கொரோனா

big 165616 Coronavirus 1 1
big 165616 Coronavirus 1 1

கம்பஹா மாவட்ட காணி பதிவாளர் அலுவலகத்தில் சேவையாற்றும் 15 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

குறித்த அலுவலகத்தில் 100 பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனையும் 31 பேருக்கு அன்டிஜன் பரிசோதனையும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பரிசோதனைகளில் 15 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.