பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவன் பலி!!

death 1
death 1

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் உயர்தரவகுப்பு மாணவி ஒருவர் குடும்பத்துடன் பலியாகியிருந்த நிலையில் பரீட்சைக்கு தோற்றவிருந்த அவரது சகோதரனும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்று முன்தினம் நுவரெலிய – வலப்பனை பிரதேசத்தில் வீடு ஒன்றின் மீது மண் மேடு சரிந்து விழுந்ததில் உயர்தரவகுப்பு மாணவி ஒருவர் குடும்பத்துடன் பலியாகினர்.

இதேவேளை நேற்றுக் காலை மாணவி மற்றும் பெற்றோரின் சடலம் மீட்கப்பட்ட நிலையில், குறித்த மாணவனின் சடலத்தை மாத்திரம் இன்னமும் கண்டுபிடிக்க முடியாத நிலையில் தேடப்பட்டு வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.