கொரோனா தொற்று காரணமாக மேலும் 07 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.
அதன்படி, நாட்டில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 323 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்று காரணமாக மேலும் 07 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.
அதன்படி, நாட்டில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 323 ஆக அதிகரித்துள்ளது.