கடந்த 24 மணி நேரத்தில் சுகாதார விதிமுறைகளை மீறிய 26 பேர் கைது

Tamil News large 2336087 1
Tamil News large 2336087 1

முகக் கவசம் அணியத் தவறிய மற்றும் சமூக இடைவெளி யை பின்பற்றத் தவறிய குற்றச்சாட்டிலேயே கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 26 பேர் கைது செய்யப் பட்டுள் ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

கடந்த ஒக்டோபர் 30 ஆம் திகதியிலிருந்து இதுவரை முகக் கவசம் அணியத் தவறிய மற்றும் சமூக இடைவெளியைப் பின்பற்றத் தவறிய குற்றச்சாட்டில் இதுவரை 2ஆயிரத்து 970 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என அஜித் ரோ ஹண தெரிவித்துள்ளார்.