18 நாட்களாக தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும் சூரியவெவ பகுதியை சேர்ந்த விவசாயிகள் இன்று சுதந்திர தின கொண்டாட்டங்களில் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
காட்டு யானைகளின் தாக்குதல் உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து இவர்களால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.