கிளிநொச்சி மத்திய கல்லூரியில் கடந்த 2009ஆம் ஆண்டு கல்வி பொதுதராதர பரீட்சை எழுதிய மாணவர்களின் வருடந்த ஒன்று கூடல் ஒன்று எதிர்வரும் 07. 02.2021 ஞாயிற்றுக்கிழமை இடம் பெறவுள்ளது
கடந்த 2009 கிளிநொச்சி மத்திய கல்லூரியில் கல்வி பயின்ற மாணவர்களான இவர்கள் ஒரு தசாப்தம் கடந்த நிலையில் நாளை மறுதினம் மீண்டும் சந்திக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது