உயிர்த்த ஞாயிறு குறித்து சமர்ப்பிக்கப்பட்ட தகவல்கள் முழுமையடையாதுள்ளது- சட்ட மா அதிபர்!

625.500.560.350.160.300.053.800.900.160.90 2021 02 08T184859.866 1
625.500.560.350.160.300.053.800.900.160.90 2021 02 08T184859.866 1

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான குற்றவியல் விசாரணைகள் மற்றும் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்கள் முழுமையடையாதுள்ளதாக சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா காவல்துறை மா அதிபருக்கு அறிவித்துள்ளார்.

இது குறித்து மேலதிக விசாரணைகளை விரைவில் மேற்கொள்ளுமாறும் மற்றும் தகவல்களை தாமதமின்றி சமர்ப்பிக்குமாறும் சட்டமா அதிபர் காவல்துறை மா அதிபருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன இதனை தெரிவித்துள்ளார்.