இலங்கைக்குள் மேலும் 5 பேர் கொரோனாவினால் மரணம்!

5e8fd2f3b3b09215fa1a9cb4 2
5e8fd2f3b3b09215fa1a9cb4 2

இலங்கைக்குள் மேலும் 5 பேர் கொரோனாவினால் மரணமாகினர். இதனையடுத்து நாட்டில் கொரோனாவால் மரணமானோரின் மொத்த எண்ணிக்கை 375 ஆக உயர்ந்துள்ளது. இதேவேளை இன்று மாத்திரம் 955பேர் கொரோனா தொற்றுடன் கண்டறியப்பட்டதாக இராணுவ தளபதி அறிவித்துள்ளார்.