கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 05 பேர் பலி!

1601906932 covid19 2 1 1
1601906932 covid19 2 1 1

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 05 பேர் இன்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 384 ஆக அதிகரித்துள்ளது.