செய்திக்குரல்செய்திகள் நகர பகுதியில் உள்ள வசதிகள் கிராமப்பகுதியிலும் கிடைக்கும்-பிரதமர் February 14, 2021 Facebook Twitter Pinterest WhatsApp mahinda feb 300x160 1 நகர பகுதியில் உள்ள வசதிகள் கிராமப்பகுதியிலும் கிடைக்கும் வகையில் செயற்படுவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் இடம்பெற்ற மத வழிபாடுகளில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். ShareTweetSharePin0 Shares