நகர பகுதியில் உள்ள வசதிகள் கிராமப்பகுதியிலும் கிடைக்கும்-பிரதமர்

mahinda feb 300x160 1
mahinda feb 300x160 1

நகர பகுதியில் உள்ள வசதிகள் கிராமப்பகுதியிலும் கிடைக்கும் வகையில் செயற்படுவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் இடம்பெற்ற மத வழிபாடுகளில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.