அரச ஒளடத கூட்டுத்தாபனம் மற்றும் இந்தியாவின் சீரம் ஒளடத உற்பத்தி நிறுவனத்திற்கும் இடையிலான கொரோனா தடுப்பூசியை கொள்வனவு செய்வதற்கான உடன்படிக்கைக்கு திருத்தங்களுடன் சட்டமா அதிபர் அனுமதி வழங்கியுள்ளார்.
சட்டமா அதிபரின் இணைப்புச் செயலாளர் அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.