தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்ட மேலும் இரு பிரிவுகள்!

shavendra silva 1581747535
shavendra silva 1581747535

களுத்துறை வெயாங்கல்லை கிழக்கு மற்றும் மேற்கு ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் தற்போது முதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.