விமான தரையிறக்கம் மற்றும் தரிப்புக் கட்டணங்களை அறவிடாதிருப்பதற்கான காலம் நீடிப்புகாலத்தினை நீடிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
சுற்றுலாத்துறையினை மேம்படுத்தும் வகையிலும் சர்வதேச விமானங்களை ஈர்ப்பதற்காகவும் இந்த யோசனை முன்வைக்கப்பட்டிருந்தது.
இதற்கமைய, எதிர்வரும் யூலை மாதம் 19 ஆம் திகதி வரையில் கட்டுநாயக்க மற்றும் மத்தள சர்வதேச விமானங்களை தரையிறக்குவதற்கும் தரிப்பதற்குமான கட்டணத்தை அறவிடாதிருப்பதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.