ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை நாடாளுமன்றில் சமர்ப்பிக்க வேண்டும்- எதிர்கட்சி தலைவர்!

625.500.560.350.160.300.053.800.900.160.90 2021 02 18T214843.391
625.500.560.350.160.300.053.800.900.160.90 2021 02 18T214843.391

அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை நாடாளுமன்றில் சமர்ப்பிக்க வேண்டும் என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

எதிர்கட்சி தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.