நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனிடம் காவற்துறையினர் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். இன்று பிற்பகல் கிளிநொச்சியில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் வைத்து காவற்துறையினர் வாக்குமூலம் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த விடயம் தொடர்பில் சிவஞானம் சிறிதரன் ஊடக சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார்.
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.