பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனத்தினால் ஆசியாவின் மகளிர் நிதியம் நிறுவனத்தின் அனுசரணையுடன் பெண்கள் வலுவூட்டல் செயலமர்வு இன்று(25) மாவட்ட செயலக புதிய மாநாட்டு மண்டபத்தில் காலை 10.00மணிக்கு இடம்பெற்றுள்ளது.
இப் பயிற்சிப்பட்டறையின் வளவாளராக வாசுகி ஜெயசங்கர் அவர்கள் கலந்து கொண்டார்.
பெண்கள் சார்ந்து பணியாற்றிக்கொண்டிருக்கின்ற அரச திணைக்களங்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.