தேசிய காவல்துறை ஆணைக்குழுவின் ஆறு மாகாண பணிப்பாளர்கள் உடன் அமுலாகும் வகையில் இன்று (1) இராஜினாமா செய்துள்ளனர்.
தெற்கு, சப்ரகமுவ, ஊவா, மேற்கு, வட மேல், மத்திய மாகாண பணிப்பாளர்களே தமது பதவிகளை இராஜினாமா செய்தனர்.
ஆணைக்குழு தலைவருடன் எழுந்த முரண்பாடு காரணமாக இந்த முடிவை எடுத்துள்ளனர்