அரிசியை அதிக விலைக்கு விற்ற 1000 பேர் மீது வழக்கு!

Pinai
Pinai

இரண்டு வாரங்களாக மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த 1000த்துக்கும் அதிகமான வியாபாரிகளுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதனை நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.

நாளாந்தம் சுமார் 100 சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்படுவதாக சபை கூறியுள்ளது.