பருத்தித்துறை பேருந்தில் தவறவிட்ட ரூபா 251,000 பணத்தையும் 70000 பெறுமதியான கைபேசியென்பவற்றை பருத்தித்துறை குரும்பகட்டியைச் சேர்ந்த பேருந்து நடந்துனர் கண்டெடுத்து உயிரிமையாளரிடம் ஒப்படைத்துள்ளார்.
கொழும்பிலிருந்து பருத்தித்துறைக்கு பயணித்த இ போ ச பேருந்து நடத்துனரான பாலமயூரன் என்பவரே பெரும்தொகையான பணம் கைபேசியென்பவற்றை உரிமையாளரிடம் ஒப்படைத்தார் இவரின் நேர்மையான செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.