பாடசாலை மாணவர்களின் பயிற்சி புத்தகங்கள் மற்றும் பாதணிகளை குறைந்த விலைக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.