செய்திக்குரல்செய்திகள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 85,150 ஆக அதிகரிப்பு! March 6, 2021 Facebook Twitter Pinterest WhatsApp Coronavirus.COVID19 300x150 1 கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 190 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது. இதற்கமைய இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 85,150 ஆக உயர்வடைந்துள்ளது ShareTweetSharePin0 Shares