தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 14 பேர் கைது!

870c098d5b56a6d2ff418be7f7314f9e
870c098d5b56a6d2ff418be7f7314f9e

கடந்த ஒக்டோபர் 20 ஆம் திகதியிலிருந்து தற்போது வரை தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய 3324 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனை காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அத்துடன் கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 14  பேரை கைது செய்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்திருந்தார்.