கொழும்பில் கொரோனா நோயாளி தப்பியோட்டம்

ea32d9fd093149145aa791431cc4b6dc
ea32d9fd093149145aa791431cc4b6dc

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு கொழும்பு முல்லேரியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞன் அங்கிருந்து தப்பியோடியுள்ளான்.

கந்தளாய் பகுதியை சேர்ந்த இவர் நேற்று இரவு தப்பிச் சென்றுள்ளதாக காவல்த்துறையினர் தெரிவித்தனர்.

குறித்த நபரை கண்டுபிடிக்க காவல்த்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.