இருளில் மூழ்கியது வடக்கு மாகாணம்!

Power cut 850x460 acf cropped 850x460 acf cropped
Power cut 850x460 acf cropped 850x460 acf cropped

வட மாகாணம் முழுவதும் இன்று இரவு 7 மணியிலிருந்து இருளில் மூழ்கியுள்ளது. இதனால் மக்கள் பெரும் சிரமத்தினை எதிர் கொண்டுள்ளனர்.

இன்று வட மாகணம் முழுவதும் மின்சாரம் தடைப்பட்டுள்ளதனால் மக்கள் பெரும் சிரமத்தினை எதிர்கொண்டுள்ளனர். அத்துடன் தற்பொழுது க. பொ. த சாதாரண பரீட்சை நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் மின்சாரம் தடை ஏற்பட்டுள்ளதால் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் பெரிதும் சிரமத்தினை எதிர்கொண்டுள்ளார்கள்.

குறித்த வடக்கு பகுதிகளில் முழுவதுமாக ஒரே நேரம் மின்சார தடை ஏற்பட்டிருப்பதற்கு தொழிநுட்ப கோளாறாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.