வவுனியாவில் இன்று நான்கு பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

1584988097485 bb chttps www bbc com turkce haberler dunya 52011383
1584988097485 bb chttps www bbc com turkce haberler dunya 52011383

வவுனியா தனிமைப்படுத்தல் முகாமை சேர்ந்த 4 பேருக்கு இன்றையதினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து அழைத்துவரப்பட்டு வவுனியா பெரியகாடு தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த பலருக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் நேற்று முன்னெடுக்கப்பட்டது. அதன் முடிவுகள் இன்று வெளியாகியது.

அதனடிப்படையில் அங்கு தனிமைப்படுத்தப்பட்டிருந்த 4 பேருக்கு தொற்று இருக்கின்றமை உறுதி செய்யப்பட்டது.